
இயற்கை: கபிலர் பாரி
இறந்த பின் பாடியது இவன் மலையில் ஒருபக்கம் அருவி ஒழுகும். மற்றொரு பக்கம் பாணர்க்கு ஊற்றிய தேறல் வழியும். இது வேந்தர்க்கு இன்னா நிலை [24]கோள்நிலை மாறினாலும் பாரியின் கோல்நிலை சாயாது [25]நீர் நிரம்பிய [மேலும் படிக்க / Read More …]
இறந்த பின் பாடியது இவன் மலையில் ஒருபக்கம் அருவி ஒழுகும். மற்றொரு பக்கம் பாணர்க்கு ஊற்றிய தேறல் வழியும். இது வேந்தர்க்கு இன்னா நிலை [24]கோள்நிலை மாறினாலும் பாரியின் கோல்நிலை சாயாது [25]நீர் நிரம்பிய [மேலும் படிக்க / Read More …]
இடம்- வேழமுகப் பாறை மூலக்கதை-ஆசான் சு.வெங்கடேசன். இது நான் விடும் கதை- 5 தொடர்கிறது……….. கொடித்தொட்டில் என்ற பெயரை கேட்டவுடன் முழு நிலவாக மலர்ந்த பாரியின் மனம், அப்படியே உள்ளுக்குள் நழுவி பாரியின்சிறு வயது [மேலும் படிக்க / Read More …]
இடம்- பட்டூர். மூலக்கதை- ஆசான் சு. வெங்கடேசன். இது நான் விடும் கதை-6தொடர்கிறது…… குட்டன் சுமந்து வந்த செய்திபாரிக்கு கடும் கோபத்தை வரவழைத்திருந்தாலும் , விரைந்து முடிவெடுப்பதில் பாரிக்கு நிகர் பாரியேதான் என்பதால், செய்தி [மேலும் படிக்க / Read More …]
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி‘என்று தருங்கொல்?’ என வேண்டா- நின்றுதளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்தலையாலே தான் தருதலால். மூதுரை, அவ்வையார் தென்னைமரம் தன் கால்களில் நீரை உண்டுவிட்டுத் தலையால் இளநீரைத் [மேலும் படிக்க / Read More …]
கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றியவர்.[1]; திருவாதவூரில் பிறந்தவர் எனத் [[திருவிளையாடற் புராணம் கூறுவது கபிலதேவ நாயனார் என்னும் சைவப் புலவரை. இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணை பற்றி பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகையில் குறிஞ்சிக் [மேலும் படிக்க / Read More …]
Sorry. This content is for members only. To find out about membership, contact parambu.tamilsangam@gmail.com.
Sorry. This content is for members only. To find out about membership, contact parambu.tamilsangam@gmail.com.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம் 8 பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் [மேலும் படிக்க / Read More …]
வேட்கை உடையோருக்கு நீர் போலப் பாரி இனிய சாயலை உடையவன். விறலியருக்குப் பொன்னணிகள் வழங்குவான் [17]எருக்கம் பூவையும் கடவுள் ஏற்றுக்கொள்வது போலப் பாரி எளியோரையும் ஏற்றுக்கொள்வான் [18]பாரியின் வள்ளணமைக்கு இணை மழை மட்டுமே.[19]பரிசிலாகக் கேட்டால் [மேலும் படிக்க / Read More …]
இலக்கியம் 3
Copyright © 2023 | WordPress Theme by MH Themes