13-19

July 27, 2021 malathi 0

டாக்டர் கூப்பிடுவதற்காக காத்திருந்தார்கள் மாதுவும் தீபாவும். மாது இங்கு வந்ததே தீபாவின் கட்டாயத்தின் பேரில்தான். தீபாவுக்குத்தான் ஒரு முறை இதையும் முயற்சி செய்யலாமே என்று விசாரித்து இந்த ஹாஸ்பிடல் வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரின் ரிப்போர்ட்டுமே [மேலும் படிக்க / Read More …]

பூனைகள் எனும் அழகான ராட்சசிகள்…!

July 21, 2021 gandhi 0

கொரானா ஊரடங்கு காலத்தில் என்னை உயிர்ப்புடன் வைத்திருந்த சின்ன தேவதைகள். காலையில் கதவைத் திறக்கச் சொல்லி வாசலில் கத்துவது, பசித்தால் காலைச் சுற்றி வந்து செல்ல கடி கடிப்பது,  உடைகளை இழுத்து விளையாடுவது, அமைதியாக [மேலும் படிக்க / Read More …]

காதல்

July 20, 2021 thangaraj 0

எப்பொழுதாவது பூக்கும் குறிஞ்சிப்பூ போல பூத்துக் கிடக்கும் பிரியத்துக்காகவே… இத்தனை நாளும் நானும் அவனும் முறைத்துக் கொண்டோம் மணம் வீசும் தருணம் மட்டும் போதுமாம் .. ஒவ்வொரு நாளும் பூத்துக் கிடக்க… இதற்கு பெயர்தான் [மேலும் படிக்க / Read More …]

கொடுந்தீயே

July 20, 2021 malathi 0

(கும்பகோணம் தீவிபத்து நினைவஞ்சலி ) ஜனித்த   மலர்களை எரித்த    கனலே… பனித்த  கண்ணீர் துளி கனத்த பாறையாய்… நிலைத்த நினைவாய் நீடிக்க செய்தாய்… குணத்தை மாற்றி குற்றம் புரிந்தாய். அகலில் ஒளியாய்… அடுப்பில் தீயாய்… [மேலும் படிக்க / Read More …]

புதையல்

July 16, 2021 gokilarani 0

சமையலறையில் பாத்திரம் ‘நங்’கென்று வைக்கப்பட்ட ஓசை உச்சி மண்டைக்குள் சென்று எதிரொலித்தது. “என்னாடி.. ஒரே சத்தமா இருக்கு? கிச்சனுக்குள்ள பூன கீன புகுந்துருச்சா?” “எது எங்க புகுந்தா எனக்கென்ன?” “இப்ப என்ன பிரச்சன ஒனக்கு?” [மேலும் படிக்க / Read More …]

அபத்தமானவன் நான்…..

July 16, 2021 ebinesar 0

இறுக்கி நெறுக்கி கட்டப்பட்டு சாத்தும் பூக்களில் மகிழும் கடவுளிடம் தான் நான் இன்றுவரை எனக்கான கருணையை பற்றி கேட்டுகொண்டு இருக்கின்றேன் பிஷ் டேங்கில் மீன் வளர்ப்பவனிடம் சுதந்திரத்தை பற்றி தீவிரமாக பிரசங்கம் செய்துகொண்டு இருக்கின்றேன்  தள்ளுவண்டி [மேலும் படிக்க / Read More …]

ஏன் பிறந்தார்

July 15, 2021 danny 0

குயில்கள் அழுதாலும் ரசிக்கும் ரசிகர்கள்மயில்களின் பீலியைஅழகுப் பொருளாக்கும்ரசிகர்கள்மான் கொம்புகளைவெற்றிச் சின்னமாய் அலங்கரிக்கும் ரசிகர்கள்ஓவியப் பெண்களுக்கு மட்டுமே மரியாதை தரும் ரசிகர்கள்உள்ள நாட்டில்ஏன் பிறந்தார் காமராஜர்? படைப்பாளர் : கவிஞர் ஆனந்தி ஜீவா, சேலம்

ஶ்ரீ ராம ஜெயம்

July 15, 2021 sheela 0

“பூமிக்கடியில இருந்து வர்ற தண்ணிலயோ, வானத்துல இருந்து வர்ற தண்ணிலயோ இருந்து எனக்குக் கோயில் கட்டக்கூடாது. நாதனுக்கும் எனக்கும் பக்கத்துல பக்கத்துல கட்டு.” பத்ரகாளியின் குரலில் அனைவரும் அடங்கி ஒடுங்கிப் போய்க்கிடந்தனர். மலர்விழி சாமியாடிக் [மேலும் படிக்க / Read More …]

காதல் மேகம்

July 15, 2021 gokilarani 0

பருவப் பெண்ணின் முகப்பரு போல குண்டும் குழியுமான சாலையில் வேகமாக வந்தாள் ஹாமினி. இன்று சம்பள நாள். ‘லேட்டா போனா ஆபிஸ்ல  மேனேஜர் திட்டுவார்’ என நினைத்தபடி பேருந்து நிறுத்தம் அருகில் வரும் போது [மேலும் படிக்க / Read More …]

கருப்பு தங்கம் காமராஜர்

July 15, 2021 thangaraj 0

____________________________________________ சிறுவயது சுவாரசியமான சம்பவங்கள் … ____________________________________________ நற்பண்புகள் கொண்டவராக… ____________________________________________ காமராஜரின் தாத்தா சுலோச்சனா நாடார் தான் அப்போது விருதுபட்டியில் நாட்டாமைக்காரர். பல சமயங்களில் தாத்தா பஞ்சாயத்து கூட்டங்களுக்கு தன் பெயரன் காமராஜரையும் [மேலும் படிக்க / Read More …]