
ஏன் பிறந்தார்
குயில்கள் அழுதாலும் ரசிக்கும் ரசிகர்கள்மயில்களின் பீலியைஅழகுப் பொருளாக்கும்ரசிகர்கள்மான் கொம்புகளைவெற்றிச் சின்னமாய் அலங்கரிக்கும் ரசிகர்கள்ஓவியப் பெண்களுக்கு மட்டுமே மரியாதை தரும் ரசிகர்கள்உள்ள நாட்டில்ஏன் பிறந்தார் காமராஜர்? படைப்பாளர் : கவிஞர் ஆனந்தி ஜீவா, சேலம்