நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்

May 24, 2021 iravathan 0

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி‘என்று தருங்கொல்?’ என வேண்டா- நின்றுதளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்தலையாலே தான் தருதலால். மூதுரை, அவ்வையார் தென்னைமரம் தன் கால்களில் நீரை உண்டுவிட்டுத் தலையால் இளநீரைத் [மேலும் படிக்க / Read More …]

கபிலர்

May 24, 2021 iravathan 0

கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றியவர்.[1]; திருவாதவூரில் பிறந்தவர் எனத் [[திருவிளையாடற் புராணம் கூறுவது கபிலதேவ நாயனார் என்னும் சைவப் புலவரை. இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணை பற்றி பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகையில் குறிஞ்சிக் [மேலும் படிக்க / Read More …]

தீதும், நன்றும், பிறர் தர வாரா

May 24, 2021 iravathan 0
மன்னிக்கவும். இது உறுப்பினர்களுக்கு மட்டுமேயான பகுதி. பறம்பு தமிழ்ச் சங்க உறுப்பினர் சேர்க்கை பற்றி அறிய parambu.tamilsangam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Sorry. This content is for members only. To find out about membership, contact parambu.tamilsangam@gmail.com.

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது (உறுப்பினர்களுக்கு)

May 24, 2021 iravathan 0
மன்னிக்கவும். இது உறுப்பினர்களுக்கு மட்டுமேயான பகுதி. பறம்பு தமிழ்ச் சங்க உறுப்பினர் சேர்க்கை பற்றி அறிய parambu.tamilsangam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Sorry. This content is for members only. To find out about membership, contact parambu.tamilsangam@gmail.com.

இயற்கை: செந்தமிழும் நாப்பழக்கம்

May 23, 2021 iravathan 0

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம் 8 பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் [மேலும் படிக்க / Read More …]

இயற்கை: கபிலர் பாரியைப் பாடியவை

May 23, 2021 iravathan 0

வேட்கை உடையோருக்கு நீர் போலப் பாரி இனிய சாயலை உடையவன். விறலியருக்குப் பொன்னணிகள் வழங்குவான் [17]எருக்கம் பூவையும் கடவுள் ஏற்றுக்கொள்வது போலப் பாரி எளியோரையும் ஏற்றுக்கொள்வான் [18]பாரியின் வள்ளணமைக்கு இணை மழை மட்டுமே.[19]பரிசிலாகக் கேட்டால் [மேலும் படிக்க / Read More …]

அரிதரிது மானிடர் ஆதல் அரிது

May 23, 2021 iravathan 0

அரியதுஅரியது கேட்கின் வரிவடி வேலோய்அரிதரிது மானிடர் ஆதல் அரிதுமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதுஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் தவமும் தான்செயல் அரிதுதானமும் [மேலும் படிக்க / Read More …]

அறம் புரிந்த நெஞ்சமும், மறம் புரி கொள்கையும்

May 22, 2021 iravathan 0

அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய,மறம் புரி கொள்கை வயங்கு செந் நாவின்,உவலை கூறாக் கவலை இல் நெஞ்சின்,நனவில் பாடிய நல்லிசைக், கபிலர் பெற்ற ஊர் [15] ஒன்பதாம் பதிற்றுப்பத்தின் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறையைச் சோழ [மேலும் படிக்க / Read More …]