
மரப்பாச்சியின் முதுகு
அந்த மரப்பாச்சிக்கு வயது எழுபத்தைந்துஅதற்கு முன் அதற்கு ஆயிரத்திச் சொச்சம் பெயர்களுண்டாம்கொளுத்தியும் புதைத்தும் படைத்தும்பலியிடுகையில் அப்பதுமையை வணங்கவும் செய்தார்களாம்… வணங்கித் துதித்து வந்தனை சொன்னதில்வளைந்துகொண்டதாம் அக்கைப்பாவைஅதன் பின் வளைதலே அதன்வாழ்வியலாக்கிப் போனார்கள் அந்த மரப்பாச்சிக்குஇப்போது [மேலும் படிக்க / Read More …]