
ஒரு ஆன்மாவின் குரல்
கண்மூடித் கண்திறந்து பார்த்தால் இந்த உலகம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. இவ்வாறு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் என்னுடைய கனவு என்னவோ, இந்த வேளைக்கான உணவு தான். அதுவும் எனக்காக இல்லை, என்னுடைய குழந்தைகளுக்காகவாவது [மேலும் படிக்க / Read More …]