யார் தரமுடியும் சுதந்திரம்?

August 25, 2021 malathi 0

சமூக ஊடகங்களின் பரபரப்பான பசிக்கான உணவே பெண் சுதந்திரம் எனும் பதம் பேச எழுத உணர்ச்சிகளை தீம்பிழம்பாக்கி  பொங்கிஎழ அனைவரின் பார்வையையும் தம் மேல் திருப்பவே இப்பதம் பெண்கள் சுதந்திரம் என்பது அவள் அவளாகவே [மேலும் படிக்க / Read More …]

பெண் சுதந்திரம்

August 25, 2021 malathi 0

அனைத்து துறைகளிலும் சாதனைகள் பல கண்டும் மனதையும் கனவுகளையும் ஆளமுடியா மீளாதுயரில் மரணமதை ஏற்கும் அவலநிலை… குழந்தையையும் சீரழிக்கும் வன்கொடுமைகள் தொடராத நாளே சுதந்திரநாள் வானத்தையே ஆராயும் விந்தைகளை அறிந்தோம் பள்ளியிலும் வன்கொடுமை புகுத்திய [மேலும் படிக்க / Read More …]

எங்கே தேட?

August 19, 2021 gokilarani 0

பெண் ஒரு புனிதப் புத்தகம்.! ஆயிரமாயிரம் அர்த்தங்கள்நிறைந்த வாழ்வியல்.! வேதாந்தங்களையும் மிஞ்சும் வேதாந்தம்.! இறைத்துவத்தையே சுமந்து,உலகில் இறக்கி வைத்த இறைத்துவம்.! ஆண்மை என்றால் என்னவென்றுஅவனுக்கே போதிக்க வந்த போதிமரம்.! பத்து மாதம் பொறுத்திருந்துஉயிரைப் பிய்த்து, [மேலும் படிக்க / Read More …]

காதல்

July 20, 2021 thangaraj 0

எப்பொழுதாவது பூக்கும் குறிஞ்சிப்பூ போல பூத்துக் கிடக்கும் பிரியத்துக்காகவே… இத்தனை நாளும் நானும் அவனும் முறைத்துக் கொண்டோம் மணம் வீசும் தருணம் மட்டும் போதுமாம் .. ஒவ்வொரு நாளும் பூத்துக் கிடக்க… இதற்கு பெயர்தான் [மேலும் படிக்க / Read More …]

கொடுந்தீயே

July 20, 2021 malathi 0

(கும்பகோணம் தீவிபத்து நினைவஞ்சலி ) ஜனித்த   மலர்களை எரித்த    கனலே… பனித்த  கண்ணீர் துளி கனத்த பாறையாய்… நிலைத்த நினைவாய் நீடிக்க செய்தாய்… குணத்தை மாற்றி குற்றம் புரிந்தாய். அகலில் ஒளியாய்… அடுப்பில் தீயாய்… [மேலும் படிக்க / Read More …]

ஏன் பிறந்தார்

July 15, 2021 danny 0

குயில்கள் அழுதாலும் ரசிக்கும் ரசிகர்கள்மயில்களின் பீலியைஅழகுப் பொருளாக்கும்ரசிகர்கள்மான் கொம்புகளைவெற்றிச் சின்னமாய் அலங்கரிக்கும் ரசிகர்கள்ஓவியப் பெண்களுக்கு மட்டுமே மரியாதை தரும் ரசிகர்கள்உள்ள நாட்டில்ஏன் பிறந்தார் காமராஜர்? படைப்பாளர் : கவிஞர் ஆனந்தி ஜீவா, சேலம்

வேடிக்கை

July 15, 2021 gokilarani 0

உன் முகத்தில் முகாமிட்டவுடன் முழுவண்ணம் கொண்டுவிடுகிறது மஞ்சள். செம்பருத்திக்கும்  மல்லிகை வாசம்  வந்துவிடுகிறதுன் கூந்தல் ஏறியவுடன். நீ வரும் போது மட்டும் இராஜபாட்டையில் வரும் தேர் போல் பயணிக்கிறது மினிபஸ். நீ தூக்கி இறுக [மேலும் படிக்க / Read More …]

சுட்ட நெருப்பு

July 15, 2021 thangaraj 0

மாலை வானில் மகிழ்ந்தெங்கும் பாடித் திரியும் பறவைகாள்!! பேராசை வெறி பிடித்து பேயாட்டம் போட்ட பெருங்கூட்டம் ஒன்றின்று வான்பார்த்து வாய் பிளந்து பெருமூச்செடுத்து விடவும் இயலாது வெதும்பி நிற்குதிங்கே, காணீரோ!!! கருணை தேவதையின் கருக்கொண்ட [மேலும் படிக்க / Read More …]

முரண்கள்

July 14, 2021 ebinesar 0

முப்பது நாள் கர்ப்பத்தில்இந்தமுறையும் குறைபிரசவமாகவே பிறந்திருக்கிறது …ஊதியம் சாளரத்தின் வழியாகஎட்டிப்பார்க்கிறேன்உலகம் கம்பிகளுக்குள்கிடக்கிறதுஅதைக்காப்பாற்றகதவு திறக்கப்படவேண்டும்அதை நான் உள்ளேதாழிட்டிருக்கிறேன்காற்று தட்டிக்கொண்டே இருக்கிறது அழுக்கு பாத்திரங்களை தேய்த்துக்கொண்டே அலுத்துக்கொள்கிறாள் அம்மா வீணாக்கப்பட்ட காய்கறிக்கும் ஒதுக்கப்பட்ட மிளகுக்கும் அடிக்கடி தன்னை [மேலும் படிக்க / Read More …]

பழ.சா கவிதைகள்

July 14, 2021 gandhi 0

இடுகாடு இளித்தது —————————- மவனே, எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் மண்ணாய் வாங்கு… இறுதியில் உன் வாய்க்கு போடுவது என்னிடத்து மண்ணே என்று இடுகாடு இளித்தது. ************ எதிர்பார்த்தல் ——————– உன் எதிர்பார்த்த லெதுவோ…? [மேலும் படிக்க / Read More …]