
நீல வார்ப்பு
#அலை கீழ்வானிலிருந்து பிறக்கின்ற கடலின் காற்று நாம் கண்டபொழுதின் பரவசத்தை வீசுகிறது. உன்னைத் தேடுவதென்பது கரையில் நின்றபடி கடலைப் பார்ப்பதாகிறது. அள்ளிய மணலோடு கரையில் தூவுகின்ற சிந்தனையின் முதலிலும்,முடிவிலும் பெயரை அடித்துச்சொல்லிப் போகிறது அலை. [மேலும் படிக்க / Read More …]