ஒரு ஆன்மாவின் குரல்

August 19, 2021 malathi 0

கண்மூடித் கண்திறந்து பார்த்தால் இந்த உலகம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. இவ்வாறு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் என்னுடைய கனவு என்னவோ, இந்த வேளைக்கான உணவு தான். அதுவும் எனக்காக இல்லை, என்னுடைய குழந்தைகளுக்காகவாவது [மேலும் படிக்க / Read More …]

ஶ்ரீ ராம ஜெயம்

July 15, 2021 sheela 0

“பூமிக்கடியில இருந்து வர்ற தண்ணிலயோ, வானத்துல இருந்து வர்ற தண்ணிலயோ இருந்து எனக்குக் கோயில் கட்டக்கூடாது. நாதனுக்கும் எனக்கும் பக்கத்துல பக்கத்துல கட்டு.” பத்ரகாளியின் குரலில் அனைவரும் அடங்கி ஒடுங்கிப் போய்க்கிடந்தனர். மலர்விழி சாமியாடிக் [மேலும் படிக்க / Read More …]

காதல் மேகம்

July 15, 2021 gokilarani 0

பருவப் பெண்ணின் முகப்பரு போல குண்டும் குழியுமான சாலையில் வேகமாக வந்தாள் ஹாமினி. இன்று சம்பள நாள். ‘லேட்டா போனா ஆபிஸ்ல  மேனேஜர் திட்டுவார்’ என நினைத்தபடி பேருந்து நிறுத்தம் அருகில் வரும் போது [மேலும் படிக்க / Read More …]