
சுட்ட நெருப்பு…
வங்கிக் கடனில் முளைத்த பயிர்கள்… தப்பிய பருவமழையில் கதிரவன் கக்கிய சுட்ட நெருப்பில் கருகின. சருகை மென்று சப்புக்கொட்டிய கால்நடைகள்…சரளைக் கல்லையும் மெல்லுகின்றன… இடையிடையே கானலையும் குடிக்கும் சகிக்கவியலா சத்தம்…. கூடிக் கொறிக்கும் வெள்ளெலிகள்…மண்வெட்டியைப் [மேலும் படிக்க / Read More …]