சார்பு

July 12, 2021 gokilarani 0

உவனித்த மணற்திரளில் நடந்து கொண்டிருக்கிறோம் உணர்ச்சியின் அடைப்பான் திருகித் திறக்கிறது. பேசுகிறாய் கடற்காற்று பிசுபிசுக்கிறது சிரிக்கிறாய் இயந்திரப்படகு கரைசேருகிறது நனைந்த காலில் மணல் ஒட்டுவதும் அலை அதைத் துடைத்துப் போவதுமாய் நீள்கின்ற பாதையில் நீலம் [மேலும் படிக்க / Read More …]