
ஆயிஷா- நூல் விமர்சனம்
நூல்: ஆயிஷா ஆசிரியர்: ஆயிஷா நடராசன் ஆயிஷா- பள்ளிக் கூடச் சிறுமியின் துயரக்கதை. இக்கதை ஓர் அறிவியல் ஆசிரியையின் பார்வையில் சொல்லப்படுவது போல் நூலாசிரியர் எழுதியுள்ளார். பத்தாம் வகுப்பு மாணவியான ஆயிஷா தன் ஆசிரியர்களிடம் [மேலும் படிக்க / Read More …]