
ஶ்ரீ ராம ஜெயம்
“பூமிக்கடியில இருந்து வர்ற தண்ணிலயோ, வானத்துல இருந்து வர்ற தண்ணிலயோ இருந்து எனக்குக் கோயில் கட்டக்கூடாது. நாதனுக்கும் எனக்கும் பக்கத்துல பக்கத்துல கட்டு.” பத்ரகாளியின் குரலில் அனைவரும் அடங்கி ஒடுங்கிப் போய்க்கிடந்தனர். மலர்விழி சாமியாடிக் [மேலும் படிக்க / Read More …]