புறமணம்

July 12, 2021 malathi 0

அங்கத்திலென்ன வேற்றுமை கண்டீர்?? அகத்தினிலேன் வேறினத்தவனாய் காண்கிறீர்?? யார் நின்னை பகைத்து பட்டயம் உயர்த்தினர்? ஏன் அவர்களை பிரித்து ஒதுங்கி‌ வாழ்கின்றீர்?? இனப்பெருக்க உறுப்பைச்சுற்றி முள்வேலி அமைப்பது எதற்கு?? மனம் புணர்ந்தபின் மணத்திற்கு தடை [மேலும் படிக்க / Read More …]

உதிரா உயிர்

July 11, 2021 malathi 0

அயர்வதற்காக, ஆதவன் அணைத்து வைக்கப்பட்ட மாலை நேரம். கசடுகள் காற்றில் மிதந்து வந்து, முகத்தில் ஒட்டிக் கொண்ட முகத்தோடு, கழுத்துப்பகுதியிலும், கம்புக்கூடு பகுதியிலும், வியர்வைகள் குவிந்து நிற்கும் ஆடையோடு, கரைகள் ஆக்கிரமித்திருக்கும் பாதணியோடு, அளவுக்கு [மேலும் படிக்க / Read More …]