
பாரியது பறம்பே
எக்கணமும் போர் துவங்கும் அறிகுறி இருந்தது. காற்றில் எங்கும் பகை வாடை போர் முகாமில், மூவேந்தர்களும் ஆலோசனையில் இருந்தார்கள். கபிலர் வருவதை வாயிற்காப்போன் அறிவித்தான். “வாருங்கள். அமருங்கள். பாரி உங்கள் நெருங்கிய நண்பனாமே? எங்களைப் [மேலும் படிக்க / Read More …]