
இடக்கை – நூல் விமர்சனம்
ஆள்வோரால் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி எப்போதெல்லாம் மறுக்கப்படுகிறது, எவ்வாறெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதே இடக்கை என்னும் இந்தப் புதினத்தின் மையக்கரு. ஆள்பவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், பணபலம் மிக்கவர்கள், உயர்சாதியில் பிறந்தவர்கள் இவர்களையெல்லாம் வலது [மேலும் படிக்க / Read More …]